Saturday 4 February 2017

வினுடே ஜனுலாரா ஸ்ரீ வெங்கடேஸ்வருணி சரிதமு

வினுடே ஜனுலாரா ஸ்ரீ வெங்கடேஸ்வருணி  திவ்ய சரிதமு வினுடே ஜநூலாரா பாரத   திருப்பதி அணி ஒக்க திவ்ய க்ஷேத்திரமு கலது 
பக்துலா பாலிடி ஷாந்திகாந்திவை காமதேனு வேலயு 
நிரூபமானமு பரமாத்மபுதம்மு திருமால பதி மகாத்யமு  

               இதேக்கடி நியாயம் என்ற படத்தில் அம்மா பாடிய யில்லை இல்லை  அம்மா பொழிந்த அமுதம் என்றே இந்த பாடலை சொல்லலாம்.  கதா  கால க்ஷேப வடிவில் அமைந்த இந்த பாடல் மிக அற்புதமானது என்றே நான் கருதுகின்றேன் .  என் மனதுக்கு பிடித்த பாடல்களில் இதற்கொரு தனி இடம் உண்டு.

            திருப்பதி நகரத்தில் கடன் பட்ட ஒருவனை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி காப்பாற்றியதை மிக அழகான அற்புதமான குரலால் பாடி நம்மை மகிழவித்திருப்பார்.

                   இடையிடையே கதை கூறுவதும் அதனை தொடர்ந்து பாடல் வருவதும் போல அமைந்த அற்புத வடிவம் இது என்றால் மிகையில்லை. கத்யம் போல  தோற்றமளிக்கும் பாடல் எனவும் கூறலாம்.

நீதி மன்றத்தில்.  ஏமாற்றப்பட்ட ஒருவனுக்காக நீதிபதி கூறுவது  சிரிப்பை வரவழைக்கும்.
எமாய்யா ஒ வெற்றி சூறையா தெளிவிலேணி பிட்டி புல்லயா 
அப்பு தீசாவ்னி முட்டு குண்டாவு 
தாக்கலா       இம்மண்டே சூப்பமண்டாவு 
உன்ன சாக்ஷி ஒக்கடு  போ யாடான்டாவு 
செப்பவய்யா  ஏமி செயமண்டாவு 

என நக்கலாக கேட்பார் பாருங்கள் இல்லையில்லை கேளுங்கள் அசத்திடுவார்

ஓ  வெங்கடேஸ்வரா ஆபத்தை முக்குல வாடா 
அனாதை ரக்ஷகா காபாடவா நண்ணு காப்பாடாவா .....
என்றெல்ல்லாம் பாடா தென் மலை நம் காதுககளில் பொழியும் அந்த தருணங்கள் நம்மை எங்கேயோ  திருப்பதிக்கே கொண்டு செல்லும் என்பது மிகையில்லை .

கேட்டும் பார்த்தும் மகிழுங்கள்.  ஒரு முழுமையான கதை ப்பாடலை கேட்ட திருப்தி நமக்கு உண்டாகும். 


அமுதம் தொடரும்.....
.

https://www.youtube.com/watch?v=plJJt_BEUPQ

No comments:

Post a Comment