Friday 21 October 2016

மலைகளில் சிறந்த மலை

மலைகளில் சிறந்த மலை 
மலைகளில் சிறந்த மலை மண்ணுலகோர் வணங்கும்மலை கலையணைத்தும் நிறைந்த மலை  மலை கன்ணனவன் அருளும் மலை மாநிலத்தில் உயர்ந்த மலை மன்னவரும் பணியு மலை பூவுலகோர் நாடும் மலை புண்ணியர்கள் வாழும் மலை!
ஏழைகளும் தேடும் மலை ஏற்றம் பலவும் தரும் மலை ஏந்திழையோர் பூக்காளெல்லாம் இறைவனுக்கே கொடுக்கும் மலை 
ஆழ்வார்கள் நடந்த மலைஆண்டவனின் பெரிய மலை ஆதரவாய் காக்கும் மலை ஆண்டாளும் போற்றும் மலை!

ஏழுமலைகள் ஒன்றாகி எல்லாரையும் காக்கும் மலை 
எல்லாவது மலையினிலே இறைவானவன் நிற்குமலை உலகத்து மலைகளில் உயர்ந்தோர்கள் வாலு மலை உன்னதத்தை அள்ளித்தரும் நாராயணன் திரியும் மலை!  

அலர்மேலு மாங்காயுடன் அன்புத்தெய்வம் அருளுமலை அலிபிரியின் வழியாக ஆன்றோர்கள் செல்லு மலை 
பல்லாண்டு பளப்பாடி பன்னிருவர் பணிந்த மலை பல்லாண்டுத் துயரெல்லாம் பனி போல  மறையும் மலை!

நாரணின்   நாமத்தை நாள்தோறும் சொல்லு மலை
நாலாயிரத்து பாடி நாமெல்லாம் பெருமாளை நாவார நாம் பாட நாமங்கள் அளித்த மலை நானிலத்து மக்களுக்கு நரகதியை நல்கு மலை!
பூவுலகம் முழுவதிலும் புகழ் கொண்ட புண்ய மலை பூதேவித்தாயாரும் புணடரீகம் அமர்ந்த மலை மகாலக்ஷ்மிதா தாயாகி மங்களங்கள் அளித்த மலை மகத்துவம் பல கொண்டு மகிமையுடன் திகழு மலை!

ஜகத்தினிலே சிறந்த மலை ஜகந்நாதன் வாலு மலை ஜனார்த்தனன் வசிக்கும் மலை ஜெயலட்சுமி வாலு மலை ஜெயமுண்டு பயமில்லை என ஜகத்தோர்க்கு உரைக்கு மலை ஜெகதீசன் அவன் நமது ஜென்ம வினை போக்கு மலை!

வேங்கடத்தின் பெருமை பேச பலஜன்மம் அருளு மலை வேங்கடவன் பெருமை சொல்ல ஒரு நா பூத மலை வெறும் வாயால் நாமம் சொன்னால் வேத முழுதும் தருமலை  
வேங்கடவன் என்ற தெய்வம் வேண்டியதை வழங்கும் மலை!

அதுவே நம் திருமலை!  அதுவே நம் திருமலை!! 













No comments:

Post a Comment